Patchai Kili Muthucharam Unakkul Naan Lyrics

மின்னும் பனி சாறு
உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தான் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவிலா
பொன் மான் இவளா
உன் வானவிலா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நணமும் தேனல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தை தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நணமும் தேனல்லவா

தீப்போல் தேன்போல் சலணமே தான்
மதி என் நிம்மதி சிதயாதா
நிழலை விட்டு சென்றாயே
நினைவை விட்டு சென்றாயே
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்ல சொல்லும் என்னை வாட்டும்
நணமும் தேனல்லவா

See also:

60
60.46
Voltaire 07 Underground Lyrics
Saint Etienne Dream Lover Lyrics