Thiruvilaiyadal Paattum Naane Lyrics

பல்லவி:
========

ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

பாட்டும் நானே பாவமும் நானே...

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே (2)
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

சரணம் 1:
=========

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ? (2)

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே (2)
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

சரணம் 2:
=========

அசையும்..பொருளில்..இசையும் நானே

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே (2)

எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ? (2)

ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு (பாட்டும்)

See also:

106
106.42
Snoop Dogg 09 - Cool Lyrics
Böhse Onkelz Cèst la vie Lyrics